ரமா சொன்ன அனைத்தையும் மனதிலே மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்த கணேஷன், குரலை ஒரு முறை செருமிவிட்டு,
“ எனக்கு இவாவை ரொம்பப் பிடிச்சிருக்கு! எனக்குப் பூரண சம்மதம்”
என்றான்!
இனி......!
தண்ணீர் நன்றாகக் கொதித்து ஆவி பறந்தது! அடுப்பில் இருந்து கேற்றிலைக் கவனமாக இறக்கிய அகல்யா, சுடுநீரை ஒரு பாத்திரத்தினுள் கவனமாக ஊற்றினாள்! பின்னர் அதை எடுத்துக்கொண்டு, தனது அறைக்குள் வந்து மறைவாக ஓரிடத்தில் வைத்தாள்!
No comments:
Post a Comment