'காதலர் குடியிருப்பு', 'ஆண்மை தவறேல்' படங்களில் நடித்தவர் ஸ்ருதி. அவர் கூறியதாவது: கன்னடப் படங்களில் நடித்தபோது, தமிழில் அழைப்பு வந்தது. எனது நடிப்பில் இரு படங்கள் ரிலீசானது. இப்போது 'அமரா'வில் நடிக்கிறேன். இதையடுத்து, தமிழில் அதிக கவனம் செலுத்த விரும்பி, சென்னையில் குடியேறியுள்ளேன். நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன். சினிமா உலகம் போட்டி நிறைந்ததுதான். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. வழக்கம்போல காதலிக்கவும் டூயட் பாடவும் அல்லாமல் கதையை நகர்த்தி செல்லும் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அப்படியொரு வேடத்துக்கு காத்திருக்கிறேன்.


No comments:
Post a Comment