சிரியாவிலிருந்து லெபனான் நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சிரியாவின் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்காகும்.
சிரிய சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அதாவது 9.5 மில்லியன் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். இவர்கள் லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்தான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் லெபனானில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கையே தற்போது ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.
சிரிய மக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை எமது மக்களிடம் இருக்கின்ற போதும், சிறிய நாடு என்பதனால் எமது கையிருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சிரிய வெளிவிவகார அமைச்சர் அவசரமாக அறிவித்துள்ளார்.
அதாவது லெபனானின் சனத்தொகையில் நால்வருக்கு ஒரு அகதியை ஏற்கும் நிலை தோன்றியுள்ளது. அதாவது அங்கு ஒவ்வொரு நாளும் 2,500 சிரிய அகதிகள் புதிதாக பதிகின்றனர். ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் ஒருவர் பதியப்படுகின்றார்.
சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கு என இதுவரை ஐ.நாவின் அகதிகள் கண்காணிப்பகம் கோரியிருந்த நிதித்தொகையில் 14% வீதமே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், தனது சுகயீனமான கணவர், நான்கு குழந்தைகளுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது தீவைத்து, தானும் தீக்குளித்து சாக முயற்சித்த தாயொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் நடந்தது அகதி முகாம் ஒன்றில்.
இன்றைய நிலவரப்படி உலகில் அதிகளவு அகதிகளை உள்வாங்கியுள்ள நாடாக லெபனான் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிரிய சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் அதாவது 9.5 மில்லியன் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். இவர்கள் லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்தான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் லெபனானில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கையே தற்போது ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.
சிரிய மக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை எமது மக்களிடம் இருக்கின்ற போதும், சிறிய நாடு என்பதனால் எமது கையிருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சிரிய வெளிவிவகார அமைச்சர் அவசரமாக அறிவித்துள்ளார்.
அதாவது லெபனானின் சனத்தொகையில் நால்வருக்கு ஒரு அகதியை ஏற்கும் நிலை தோன்றியுள்ளது. அதாவது அங்கு ஒவ்வொரு நாளும் 2,500 சிரிய அகதிகள் புதிதாக பதிகின்றனர். ஒவ்வொரு ஒரு நிமிடத்திற்கும் ஒருவர் பதியப்படுகின்றார்.
சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கு என இதுவரை ஐ.நாவின் அகதிகள் கண்காணிப்பகம் கோரியிருந்த நிதித்தொகையில் 14% வீதமே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், தனது சுகயீனமான கணவர், நான்கு குழந்தைகளுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது தீவைத்து, தானும் தீக்குளித்து சாக முயற்சித்த தாயொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் நடந்தது அகதி முகாம் ஒன்றில்.
இன்றைய நிலவரப்படி உலகில் அதிகளவு அகதிகளை உள்வாங்கியுள்ள நாடாக லெபனான் அடையாளம் காணப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment