
தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராண்வம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை நாளை மறுதினம் வெளியிட உள்ள நிலையில், இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இரத்தத்தை உறையவைக்கும் இக் காட்சிகளை சனல் 4 தொலைக்காட்ச்சி புதன்கிழமை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இந்தக் காணொளியைக் காணமுடியாத நிலை உள்ளது. காரணம் சனல் 4 தொலைக்காட்ச்சியின் இணையம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment