இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன். இவரும் அஜீத்தும் இணையும் படம் இது.
இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவர்தான் படத்தின் வில்லன் என்றொரு செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து பதிலளிக்க விஷ்ணுவர்தன் மறுத்துவிட்டார்.
பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார்.
அதிகமும் நயன்தாரா ஹீரோயினாக இருப்பார். படத்துக்கு டைட்டில் தேர்வு செய்துவிட்டனர். ஆனால் அதையும் ஒரு பில்டப்போடுதான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருக்கிறக்ர்கள்.
பெயருக்கும் வேணுமாப்பா இந்த பில்டப்?
No comments:
Post a Comment