வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய சனிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-))
நான் நித்திரை கொண்டா, கும்பகர்ணணே தோத்துப் போடுவார் எண்டு எங்கட அக்கா அடிக்கடி சொல்லுவா?:-))) அந்தளவுக்கு மோசமா நித்திரை கொள்ளுவேனாம்! பக்கத்தில பீரங்கியால சுட்டாலும் எழும்ப மாட்டேனாம்! இந்த நித்திரையைச் செல்லமாக “ மாட்டு நித்திரை” என்று சொல்லுவோம்! :-))
No comments:
Post a Comment