கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று, இந்திய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததுக் குறித்து பேசிய சுஜாதா சிங், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டே இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால்தான் இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.
இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கான திகதிக் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சுஜாதா சிங் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததுக் குறித்து பேசிய சுஜாதா சிங், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டே இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால்தான் இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.
இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கான திகதிக் குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சுஜாதா சிங் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment