ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேசப் பொறிமுறையுடன் கூடிய விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பார் என்று நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களில் போது இலங்கை அரச படையினர் மற்றும் விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான சுயாதீன விசாரணைகளை நடத்த தவறியமையே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிற்கு காரணமென்று டேவிட் கமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களில் போது இலங்கை அரச படையினர் மற்றும் விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான சுயாதீன விசாரணைகளை நடத்த தவறியமையே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிற்கு காரணமென்று டேவிட் கமருன் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment