![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKwgR6Ty3pkNSono6ZfG4N99x5hTcOoIyj4c7pWXSjQSIaJROT3w73lyzHeje6I7gEeYFIM01usvDwQImGPSp1Nw30_Kq6w3nMatBVguJEnVyLjk3r66wYREE02CCdtW82Re43aqHg9MrX/s200/kodumai.jpg)
மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களை இழைத்த காலகட்டத்தில் அவற்றைக் கண்டும் காணாத நிலையில் நோர்வே அரசாங்கம் நடந்து கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர் அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேலா பாலசிங்கம் கூட போர்க்குற்றங்களை இழைத்தவர் தான் என்று வலியுறுத்தும் ரோவின், அவர் சிறுவர் போராளிகளின் கழுத்துகளில் சயணைட் குப்பிகளை அணிவிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தன் வசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் யுத்தக்குற்றவாளியொருவரான அவரை பிரித்தானிய அரசாங்கம் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment