சனல்4 ஊடகத்தின் முயற்சிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முறியடித்ததனால் ஆத்திரமடைந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை இவ்வாறு இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த 23ம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்த திட்டத்தை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள சிரேஸ்ட சட்ட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சனல்4 ஊடகத்தின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஜே.டி.எஸ் என்னும் ஊடக அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment